“கச்சத்தீவை 99 வருஷ குத்தகை எடுங்க”... பிரதமர் மோடிக்கு விஜய் முக்கிய கோரிக்கை!
இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் அவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையில் கச்சத்தீவு விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் இதுவரை 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் உடைமைகள் பறிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் போன்ற மற்ற மாநிலங்களில் மீனவர்களின் நலனில் மத்திய அரசு பாதுகாப்பாக இருக்கும் நிலையில் எங்கள் மீனவர்களின் நலனில் மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பதா.? மேலும் இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம் என்ற பயணத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!