undefined

78 ஆண்டுகளுக்குப் பின் முதல் சாலை...  மலர் தூவி கொண்டாடிய மக்கள்... நெகிழ்ச்சி வீடியோ!

 

சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தின் தொலைதூர கிராமம் ஒன்று தனது முதல் சாலை வசதியைப் பெற்றுள்ளது. பல தசாப்தங்களாக சாலை இல்லாமல் அவதிப்பட்டு வந்த கிராம மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கும் மருத்துவ அவசரத்திற்கும் மலைப்பாதைகளில் நடந்தே செல்லும் நிலை இருந்தது. இந்த அவலம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

சாலை வசதி வந்ததால் கல்வி, மருத்துவம் மற்றும் பொருளாதார வளர்ச்சி எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த சாலை கிராமத்தின் எதிர்காலத்திற்கு புதிய நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!