டிட்வா புயல் துயரம்; இந்தியா இலங்கைக்கு ரூ.4,000 கோடி உதவி !
Dec 23, 2025, 17:30 IST
இலங்கையை இம்மாத தொடக்கத்தில் டிட்வா புயல் உலுக்கியது. 643 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். பல பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த நிலையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.4,000 கோடி நிதியுதவி வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் ரூ.3,000 கோடி கடனாக வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகை மறுசீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!