undefined

உலக தாய்மொழி தினத்தில் வைரமுத்து பதிவு ...  “மொழி ஒலிக்கருவி அல்ல, உயிரி!”

 

இன்று (பிப்ரவரி 21) International Mother Language Day உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு மொழியும் வாழும், வளர்ந்து வரும் ஒருவித உயிர் வேதமாக இருப்பதாகவும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாளாக அமைந்துள்ளது.

எனவே, இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது பதிவில், “மொழி என்பது ஒலிக்கருவி அல்ல – அது உயிரி” என்று எழுதி மொழியை பாதுகாப்பது மக்களின் பொறுப்பாகும் என்பதையும், மொழி வாழ்வதற்கும், பேசப்படுவதற்கும் பெரும் அர்த்தம் இருக்கிறது என்றும் கூறினார்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!