பரபரப்பு வீடியோ... அரசு பேருந்தில் இலவச டிக்கெட் எடுத்த பெண் போலீசில் பொய் புகார்!
தமிழ்நாட்டை தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து டெல்லி போக்குவரத்து கழக (DTC) பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண், பெண்களுக்கு வழங்கப்படும் இலவச ‘பிங்க் டிக்கெட்’ கொடுக்கும்படி கேட்டபோது, நடத்துனர் அதை மறுத்துவிட்டார்.
இதையடுத்து, நடத்துனர் ‘பணத்தை பறித்துச் சென்றார்’ என பொய்யாக புகார் அளித்துள்ளார். இந்த சண்டையையும், உண்மையான நிலமையையும் மற்றொரு பயணி தனது மொபைலில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. அந்த பெண்ணின் செயலுக்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!