இன்னும் சற்று நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி , மின்னலுடன் கனமழை... சீக்கிரமா வீட்டுக்கு போங்க மக்களே!

 
மழை
 


 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழை
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் திருவள்ளூர், சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் கள்ளக்குறிச்சி  மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web