ஆய்வறிக்கையில் அதிர்ச்சி... காற்று மாசுபாட்டால் சென்னையில் 28,674 பேர் பலி!

 
காற்று மாசுபாடு

 தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.  இந்த காற்று மாசு அதிகரிப்பால் கடந்த  12 ஆண்டுகளில் மட்டும் சுமார் 28,674 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை  ”தி லான் செட்” ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில்  இந்தியாவை பொறுத்தவரை தலைநகர் டெல்லியில் தான் காற்று மாசுபாடு அதிகம்.

டெல்லி மாசு காற்று வாகனம் பனி

ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாடு காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி 2008 முதல் 2019  வரையில் டெல்லியில் அதிகபட்சமாக 95719 பேரும், கொல்கத்தாவில் 45458 பேரும், மும்பையில் 30544 பேரும், அகமதாபாத்தில் 28,650 பேரும் உயிரிழந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

மூச்சு திணறும் தமிழகம்!! முக்கிய நகரங்களில் அதிகரித்த காற்று மாசு!!

காற்று மாசு காரணமாக உயிரிழப்பு, சுவாசம், இருதய நோய்கள் மற்றும் நரம்பியல் பாதிப்பு குறைபாடுகள் உட்பட பலவிதமான உடல் ஆரோக்கியத்திற்கு எதிரான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web