அதிர்ச்சி!! இட்லி சாப்பிடுவதால் கேன்சர் வருமா?! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!

 
இட்லி

இன்றைய இளைய தலைமுறையினர்  நூடுல்ஸ், பிரட் , கெலாக்ஸ் இவைகளே காலை உணவுகளாக எடுத்துக் கொள்கின்றனர். வயிற்றுக்கு நன்மை செய்யும் இட்லி, இடியாப்பம், புட்டு என ஆவியில் வேக வைக்கும் உணவுகள் காணாமல் போய் பல காலமாகிவிட்டன. இந்நிலையில் இட்லி சாப்பிடுவதால் கேன்சர் வரக்கூடும் என செய்திகள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றன. இது பற்றிய ஆய்வு கட்டுரையை விரிவாக காண்போம். 

இட்லி
சமீபகாலமாக ஏதாவது ஒரு வைரல், பாக்டீரீயா என இன்பெக்‌ஷன் வெகுதீவிரமாக பரவி எல்லா காலகட்டத்திலும் மருத்துவமனைகள் அனைத்துமே நிரம்பி வழிகின்றன. குறிப்பாக பெர்டிலிட்டி செண்டர் தொடங்கி புற்றுநோய் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் வரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றன.  இது குறித்து  உலக சுகாதார அமைப்பின்  ஆய்வு அறிக்கையில் 10 இந்தியர்களில்  ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் . நாம் சாப்பிடும் உணவு முறைகளினால் கூட இந்த கேன்சர் நோய் வரலாம் எனத் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் கேன்சர் நோயை ஏற்படுத்தும் சில உணவு பொருட்களின் விவரங்களும் வெளியாகியுள்ளன.

அதில்,  பதப்படுத்தப்பட்ட இறைச்சி,  கோழி,  மீன்,  முட்டை தொடங்கி இட்லியும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.   சாப்பிடும் உணவு பொருட்களை பொறுத்தவரை அளவாக சாப்பிடுவதை விட காட்டிலும் முக்கியமானது சரியான முறையில் சாப்பிடுவது தான். எடை அதிகரிப்பது முதல் கேன்சர் வரை பல உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துவது பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் தான். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவதால் பெருங்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய் உருவாகும் அபாயம் உண்டு. அதிகமாக பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடுவதால் கூட குடல்  புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகம் என சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

 இட்லி
 பால்,  சீஸ்,  தயிர்,  பன்னீர்  இவைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால்  குடல் கேன்சர் உயிரணுக்களின் பெருக்கம் அல்லது  உற்பத்தியை அதிகரிக்க கூடும் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் உடனடியாக சமைத்து சாப்பிடும்  நூடுல்ஸ்,  பாஸ்தா,  உப்புமா , இட்லி இவைகளாலும்  பேக்கிங் உணவுப் பொருட்களும் புற்றுநோயை உருவாக்கலாம் என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அத்துடன் ரெடி டு குக்  உணவு பாக்கெட்டுகளில்  இருக்கும் ரசாயணம், உணவில் கரைவதால் புற்றுநோய் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web