ஆதாருடன் இணைக்கல்லன்னா முதியோர் உதவித் தொகை கட்? இசேவை மையத்தில் குவிந்த பொதுமக்கள்!
![முதியோர்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/3c7121df09b8ee3cecca3510a299ca7b.png)
தமிழக அரசு சார்பில் ஆதரவற்ற முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உதவித் தொகைபெறுபவர்கள் ஆதார் கார்டுடன் மொபைல் நம்பரை இணைக்காவிட்டால் முதியோர் உதவி தொகை உடனடியாக நிறுத்தப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன. இத்தகவலால் இ-சேவை மையங்களில் முதியோர் உதவித் தொகை பெறுபவர்கள் குவிந்தனர்.
இது குறித்து அதிகாரிகள் ” பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் . அப்படி ஒரு தகவல் வெளியாகவே இல்லை. சமீபத்தில் ரேஷன் கடையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் . இல்லையெனில் ரேஷனில் மானிய விலையில் பொருட்களை பெற முடியாது என வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!