உஷார்... இன்று தமிழகத்தின் இந்த பகுதிகளில் எல்லாம் மின் விநியோகம் நிறுத்தம்!

 
மின்சாரம்
இன்று ஜூலை 8ம் தேதி  தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என்பது குறித்த தகவல்களைத் தெரிஞ்சுக்கோங்க. அதற்கேற்ப உங்க வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கோங்க. 

வடக்கு கோவை பகுதியில் துடியலூர், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம், தாளியூர், திப்பனூர், வேணுகோபால் மருத்துவமனை பகுதி, விகேவி நகர், என்ஜிஜிஓ காலனி, விஎஸ்கே நகர் பகுதிகளில்  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தென் சென்னை – குரோம்பேட்டை பகுதியில்  மணிநாயக்கர் தெரு, ஜெயராமன் நகர், துர்க்கையம்மன் தெரு, நீர்வண்ணன் தெரு, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், கவிராஜ் குடியிருப்பு, கங்கா தெரு, பாரதிதாசன் தெரு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

வடசென்னை- எண்ணூர் பகுதியில் கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், VOC நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

power

பல்லடம்-வடுகபட்டி பகுதியில்  மரக்கம்பட்டி, KJ சோலார், வடுகபட்டி, NCG வலசு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
பல்லடம்-சாலைப்புதூர் பகுதியில் ஏ.என்.பாளையம், புதூர், மன்னம்பாளையம், சாலைப்புதூர், ஆம்ஸ்ட்ராங், வலசுபாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் – அ.மேட்டூர் பகுதியில் பெரியசாமி கோவில், பூஞ்சோவா, விஜயபுரா, கடம்பூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் – சாத்தமங்கலம் பகுதியில் துத்தூர், திருமானூர், திருமலைப்பாடி, கீழப்பலூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

power

தேனி-வைகை அணை பகுதியில் வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தேனி-பெரியகுளம் பகுதியில் தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருச்சியில் டி.முருங்கப்பட்டி, டி.ரெங்கநாதபுரம், கொப்பம்பட்டி, துறையூர் ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை  பகுதியில் இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரா ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் படிக்கசுவைத்தான்பட்டி- வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தங்குளம், வன்னியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web