’சீனாவுக்கு செல்வதை தவிருங்கள்’.. நாட்டு மக்களை எச்சரித்த தைவான் அரசு!

 
சீனா - தைவான்

தைவான் 1919 இல் சீன கட்டுப்பாட்டில் இருந்து ஒரு சுதந்திர நாடாக பிரிந்தது. ஆனால் சமீபகாலமாக தைவானை மீண்டும் இணைக்க சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் சீனா எச்சரித்துள்ளது. இதற்கிடையில், தைவான் எல்லையில் போர் விமானம், கப்பல்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது சீனா.

மேலும், தைவான் ஜனநாயக ஆதரவாளர்களை தூக்கிலிட  சீனா உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தைவான் நாட்டு மக்கள் சீனாவிற்கும் அதன் தன்னாட்சிப் பகுதிகளான வாரங்கை, மக்காவ் போன்ற நாடுகளுக்கும் செல்வதைத் தவிர்க்குமாறு தைவான் அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் மில்லியன் கணக்கான தைவான் மக்கள் வாழ்கின்றனர். எனவே இரு நாடுகளுக்கும் இடையே தினசரி நேரடி விமானங்கள் உள்ளன. இந்நிலையில் தைவான் அரசின் இந்த அறிவிப்பு அங்குள்ள மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web