சபாநாயகர் பதவிக்கு 2 கட்சிகளும் குடுமிப்பிடி? திணறும் பாஜக!

 
சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார்

 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளிலும், “INDIA” கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவு முக்கியம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.  இந்நிலையில் மக்களவை சபாநாயகர் பதவியை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் 2 கட்சிகளும் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கின்றன.  

நிதிஷ்குமார்

ஆட்சியை தக்க வைக்க ஆதரவு தரும் கட்சிக்கு துணை பிரதமர் பதவியை அளிக்க பாஜக முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. இக்கூட்டத்திற்குப் பின் பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், மொத்த அமைச்சரவையையும் கலைத்துவிட்டு கூட்டணி கட்சிகளுடன் தே.ஜ. கூட்டணி புதிய அமைச்சரவையை அமைக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web