97 தேஜஸ் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்!

 
தேஜஸ்

 பிரதமர் மோடி தலைமையில்  நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில், 97 இலகுரக தேஜஸ் ரக போர் விமானங்களும், 6 மேம்பட்ட வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி ரூ85000  கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தேஜஸ் விமானங்களின் கொள்முதல் விலை ரூ.67 ஆயிரம் கோடியாகவும், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களின் விலை ரூ.18 ஆயிரம் கோடியாகவும் இருக்கும் என்று தெரிகிறது. Also Read பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது பொய் வழக்குகள்.. வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு தேஜாஸ் விமானத்தை முதலில் பயன்படுத்திய படைப்பிரிவு, பிளையிங் டேகர்ஸ் என்று அழைக்கப்படும் 45வது படைப்பிரிவு ஆகும்.

ஆரம்பத்தில் 40 எல்சிஏ தேஜாஸ் எம்கே 1 விமானங்கள் வாங்கப்பட்டன. அதில் 35 விமானங்கள் இதுவரை இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. தேஜஸ் விமானம், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு முக்கியமான போர் விமானம். இது, பல ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முயற்சியால் உருவாக்கப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?