செஸ் வீரர் விளையாடிய போது திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
செஸ்

 வங்கதேசத்தில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஜியாவுர் ரஹ்மான். 50 வயதாகும் இவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று வங்கதேச தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ராஜீப்புடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு தரையில் சரிந்தார்.
உடனே டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

செஸ்

அங்கு ஜியாவுர் ஏற்கனவே உயிரிழந்து  விட்டதாக மருத்துவர்கள்  தெரிவித்தனர்.  2022 ல் இந்தியாவில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வங்கதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவருடைய மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web