அசத்தல்.... அரை மணி நேரத்தில் சர்க்கரை நோய் குணமாகும்... சீன மருத்துவர்கள் சாதனை!

 
சுகர்

 உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் சிரமங்களை தவிர்ப்பதற்காக சீன மருத்துவர்கள் புதிய அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளனர். சீனர்களின் இந்த கண்டுபிடிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அரைமணி நேரத்தில் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை மூலம், நீரிழிவு நோய் முழுமையாக குணமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சுகர்

இந்த புதிய சிகிச்சை முறையில், நோயாளியின் உடலில் இருந்து சிறிதளவு திசுக்கள் எடுத்து, சில ரசாயன திருத்தங்களைச் செய்த பிறகு, மீண்டும் உடலில் செலுத்தப்பட வேண்டும்.  ஷாங்காயில் உள்ள சவுத் சைனா மார்னிங் போஸ்ட் இத்தகவலை  முதன்முறையாக வெளியிட்டுள்ளது. அதன்படி 25 வயது பெண் நோயாளிக்கு இந்த சிகிச்சை செய்யப்பட்டதில், அவருக்கு இன்சுலின் ஊசி தேவையின்றி சர்க்கரை நிலை சீராகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சிகிச்சை டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை  மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

 

சுகர்
இந்த கண்டுபிடிப்பால் உலகம் முழுவதும்  உள்ள கோடிக்கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது .  சீனாவின் மேம்பட்ட மருத்துவ சாதனைகள் இந்த நோயின் எதிர்கால சிகிச்சை முறைகளை மேலும் மாற்றலாம் என்ற நிலைப்பாட்டை வெளியிடுகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!