உத்தரகாண்டில் காட்டுத் தீ... ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த முதல்வர்!

 
உத்தரகாண்ட்
 

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் காட்டு தீ வேகமாக பரவி நகருக்குள்ளும் நுழைய துவங்கிய நிலையில், இந்திய ராணுவத்தினரின் உதவியை அம்மாநில அரசு கோரியுள்ளது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார்.


நைனிடால் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே உள்ள காட்டில் ஏற்பட்ட தீ, வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 31 புதிய காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி, 33.34 ஹெக்டேர் வனப்பகுதி சேதமாகியுள்ளது.காட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் தற்போது இந்திய விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web