முன்னாள் பிரதமர் நேருவின் இல்லம் ரூ.1,100 கோடிக்கு விற்பனை... யார் வாங்கியது தெரியுமா?

 
நேரு

சுதந்திர இந்தியாவின் முதல்  பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவரது  முதல் அதிகாரப்பூர்வ இல்லம் ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேருவின் இல்லம் டெல்லியில் 3.7 ஏக்கரில் அமைந்துள்ளது. 

இந்த இல்லத்திற்கு ரூ.1400 கோடி நிர்ணயிக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த  நிலையில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து மீது யாராவது உரிமை கோர இருந்தால் 7 நாட்களில் ஆவணங்களுடன் தெரிவிக்கும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

நேரு

நேருவின் பங்களா ராஜஸ்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி கக்கர் பினா ராணியிடம் தற்போது உள்ளது. இந்தியாவின்  ரியல் எஸ்டேட் துறையில் வீடு விற்பனையில் இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?