நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு... திருச்செந்தூரில் குடமுழுக்கு விழா!

 
விடுமுறை பள்ளி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவிலில் நாளை ஜூலை 7ம் தேதி திங்கட்கிழமை  குடமுழுக்கு நன்னீராட்டு விழா  நடைபெற உள்ளது.  

திருச்செந்தூர் கந்தசஷ்டி

இதனையொட்டி  யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மேலும் குடமுழுக்கிற்கான பணிகளும் ஏற்பாடுகளும் மும்மூரமாக செய்யப்பட்டு வருகின்றன. 

திருச்செந்தூர் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா... நாள் நேரம் அறிவிப்பு!

இந்நிலையில் திருச்செந்தூர்கோயில் குடமுழுக்கையொட்டி தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு   ஜூலை 7 ம் தேதி திங்கட்கிழமை ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை  மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?