ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா.... தமிழகத்தில் பலி எண்ணிக்கை 38,074 ஆக உயர்வு!

 
கொரோனா

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,074 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 87 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, தமிழகத்தில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,09,928 ஆக அதிகரித்துள்ளது.  ன்னையில் மேலும் 16 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 71 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,97,013 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளலாம்!ஆய்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 272 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,70,819 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,035 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா

நேற்று ஒரே நாளில் 6,006 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,94,96,655 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நேற்று உயிரிழப்பு இல்லை, இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,074 ஆக உள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web