கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணனுக்கு அமைச்சர் நினைவஞ்சலி!!

 
nehru

கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணன் 24வது ஆண்டு நினைவுதினம் - திருச்சியில் அவரது நினைவிடத்தில் அமைச்சர் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை. 1999ம் ஆண்டு இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரின்போது யுத்தகளத்தில் எதிரிகளின் 2 முகாம்களை ஏவுகணையால் தாக்கி வீழ்த்தி, எதிரிகளை கொன்றொழித்து வீரமரணம் அடைந்த திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணனின் 24வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

nehru

அவரது நினைவுதினத்தையொட்டியும், கார்கில் போரில் உயிர்நீத்த இதர வீரர்கள் மற்றும் தியாகிகளை நினைவுகூறும் வகையில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி சாலையில் உள்ள மேஜர் சரவணன் நினைவிடத்தில் மலரஞ்சலி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

கேஎன் நேரு
அமைச்சர் கே.என் நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web