அடுத்த 3மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மிதமான மழை!

 
மழை

 தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பரவலாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் கன மழை

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஜூலை 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசானது முதல்  மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  .

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web