மே 5 முதல் 8 வரை சதுரகிரி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது!
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் நடை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 8ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு திறந்திருக்கும்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரும் 8ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அமாவாசையையொட்டி பிரதோஷ வழிபாடு நடத்தப்படுகிறது.

பக்தர்கள் கோவிலுக்குள் இரவைக் கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை. தடை செய்யப்பட்ட மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அமாவாசையின் போது பிரதோஷ வழிபாடு நடத்தப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
