நாளை எந்தெந்த பகுதிகளில் மின் தடை... குறிச்சிக்கோங்க மக்களே!

 
மின் தடை


தமிழகத்தில் நாளை டிசம்பர் 18ம் தேதி புதன்கிழமை  சென்னை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கோவை மாவட்டத்தில் கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்
சென்னையில் வெற்றிவேல் தெரு, டீச்சர்ஸ் காலனி 1 முதல் 9வது தெரு, பெரியார் நகர், எம்.எச். சாலை, அன்னை சத்யா நகர், சாஸ்திரிநகர் 1 முதல் 5வது செயின்ட், ரிஸ்வான் சாலை பகுதி, அருள் நகர் பிரதான சாலை, வி.காலனி 1 முதல் 10வது தெரு, பின்னி
காஞ்சிபுரம் மாவட்டத்தில்  நீர்வள்ளூர்

மின் தடை


கரூர் மாவட்டத்தில் உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு சுற்றுப்புறம், ஆலங்குடி சுற்றுப்புறம்

மின் கட்டணம்
சேலம் மாவட்டத்தில்  மில், அனத்தனப்பட்டி, டவுன் – I, டவுன் – II, டவுன் – III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர்
சிவகங்கை மாவட்டத்தில்  அரசனூர், பூவந்தி, பெத்தனேந்தல், பில்லூர், ஏ.தெக்கூர், மகிபாலன்பட்டி, கந்தவராயன்பட்டி, நெற்குப்பை, முறையூர் காளையார்கோயில், புளியடிதம்மம், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை, கீழசெவல்பட்டி, இலியாந்தன்குடி, சிறுகூடுபட்டி
தஞ்சாவூர் மாவட்டத்தில்  பாபநாசம், கபிஸ்தலம், திருக்கனூர்பட்டி, குருங்குளம், மாரியம்மன்கோவில், காட்டூர்.
தேனி மாவட்டத்தில் தேனி நகரம், பழனிசெட்டி பட்டி, உப்பார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில்  பூஞ்சோலை, அக்ரஹாரம், வரதாலம்புட், ராஜபுரம், வடகத்திப்பட்டி, தொல்லப்பள்ளி, மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர், மடயப்பேட்டை.மேலரசம்புட், தீர்த்தம், முள்வாடி, கொட்டாவூர், வண்ணாத்தாங்கல். ஒடுகத்தூர், மேலரசம்புட், ஆசனம்பூட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம் வடபுதுப்பேட்டை, எழூர், சிம்மபுதூர், கீழ்மாத்தூர், மாதரப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம்
வேலூர்  மாவட்டத்தில்  வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web