நாளை சென்னை, கோவை உட்பட பல பகுதிகளில் மின் தடை... உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!

 
மின் தடை

தமிழகத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதிவாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஜனவரி 3ம் தேதி வெள்ளிக்கிழமை  பெரம்பலூர், சென்னை உட்பட பல  மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என  தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில்  கோவை மாவட்டத்தில்  காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், பாம்பே நகர், டீச்சர்ஸ்கோ, கணேசநகர், ஸ்ரீராம் நகர், தப்பம்பட்டி

மின் கட்டணம்
சென்னையில்  ஏழுமலை சாலை மெயின் ரோடு, ஏழுமலை சாலை 1 முதல் 7வது தெரு, வடிவால் நகர் 1 முதல் 3வது தெரு, கோபால் நகர் 1 முதல் 3வது தெரு, ராஜிவி நகர் 3 முதல் 5வது தெரு, ஸ்ரீ பெருமாள் நகர் 1 முதல் 3வது தெரு, தனம்.
கரூர் மாவட்டத்தில்  புஞ்சை புகளூர், வேலாயுதபாளையம், தோத்துக்குறிச்சே, தளவாபாளையம், தவவிந்தபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதனகுறிச்சி, மாத்தூர், துலாரா மைன்ஸ், சீலுப்பனூர், அய்யனார்பாளையம், பெருநில, வேலுவாடி, நீர்குணூன், நுதாப்பூர்
திருநெல்வேலி மாவட்டத்தில்  ஆழ்வார்குறிச்சி, கருத்தா பிள்ளையூர், ஏ.பி. நாடனூர், துப்பக்குடி, கலிதீர்த்தன்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பாங்குளம், சம்பங்குளம், செல்ல பிள்ளையார்குளம், காரையார், சேர்வலர், வி.கே.புரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகப்பட்டி, கோட்டை விளை பட்டி, முதலியார்பட்டி, அய்யனார்குளம், தாதன்பட்டி, கொண்டையான்பட்டி, பேட்டையன்பட்டி, பேட்டையன்பட்டி

மின் தடை
திருச்சி மாவட்டத்தில்  பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, தைல்கரா ST, பாபு RD, வசந்த என்ஜிஆர், NSB RD, வலக்கை மண்டி, பூலோகநாதர், கோவில்பட்டி சாந்தா என்ஜிஆர், புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து
உடுமலைப்பேட்டை பகுதியில்  உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டியில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web