திணறுது சபரிமலை... தினந்தோறும் ஒன்றரை லட்சம் பக்தர்கள்.. 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

 
சபரிமலை கூட்டம் சபரிமலை கூட்டம்

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டல மகர விளக்கு தரிசனம் தொடங்கியதையடுத்து நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.  தொடக்க நாளில் இருந்தே சபரிமலையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். அன்றைய தினம் சுமார் 55,000 பக்தர்கள் தரிசித்தனர். அதன் பின்னரும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

சபரிமலை

கோவிலில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நிர்வகிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. Travancore Devaswom Board (TDB) அதிகாரிகள்,  நிலைமையை பராமரிக்க, சன்னிதானம், பாம்பா போன்ற இடங்களில் இடவசதிகளை விரிவாக்கியுள்ளன. 

சபரிமலை

இன்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். சிலர் 5 மணி நேரம் வரையிலும் காத்திருந்து தரிசனம் செய்ததாகவும் கூறினர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!