சென்னையில் பரபரப்பு... அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

 
ரூ. 50 கோடி வரை ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த அண்ணா & எம்.ஜி.ஆர் பல்கலை..,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மர்ம நபர் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

ரவி அண்ணா

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினருக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்த மோப்பநாய் உதவியுடள் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் தேடுதல் வேட்டையில் இன்று இறங்கினார். 

அண்ணா பல்கலை கழகம்

அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்று தெரிய வந்தது. இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று நடத்திய பட்டமளிப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web