ஷாக் வீடியோ.. 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்.. ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஓம்கார் நகர் பகுதியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ வைரலானது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது, ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, பின்னால் அமர்ந்திருந்த மாணவியை டிரைவர் சரமாரியாக துன்புறுத்தியுள்ளார்.
Nagpur: Auto Driver Parks Vehicle Aside At A Secluded Spot In Omkar Nagar, Molests School Girl Before Dropping Her Back Home; Nabbed After Shocking Video Sparks Outrage #Nagpur #Shocking #Maharashtra #Girl #POCSO pic.twitter.com/T4JRcu620B
— Free Press Journal (@fpjindia) May 9, 2024
மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட இந்த சம்பவத்தை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலானதை அடுத்து, சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர், சிறுமியை கற்பழித்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வீடியோ வைரலான சில மணி நேரத்தில் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் மைசூரில் இதே போன்ற சம்பவம் நடந்தது. நான்காம் வகுப்பு மாணவி ஒருவர் நீதிமன்ற எழுத்தரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!