ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 
ஜனவரியில் புதிய வழித்தடத்தில் மின்சார ரயில்!! ரயில் பயணிகள் உற்சாகம்!!
 

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்டிரல்-கண்ணூர், பெங்களூரு-கண்ணூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் கண்ணூர் செல்லும் ஒரு வழி சிறப்பு ரெயில்(வண்டி எண்.06009), மறுநாள் மதியம் 2 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.

ஓணம்

இதே போல, கண்ணூரில் இருந்து இன்று இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில்(06125), போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் காலை 11 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, பெங்களூருவில் இருந்து நாளை 30ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு கண்ணூர் செல்லும் சிறப்பு ரெயில்(06126), இதே வழித்தடம் வழியாக மறுநாள் காலை 7.15 மணிக்கு கண்ணூர் சென்றடையும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?