ஶ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் ஜூலை 7ம் தேதி விசாரணை!

 
ஶ்ரீகாந்த், கிருஷ்ணா

போதைப் பொருள் பயன்படுத்தியதாக  நடிகர் ஶ்ரீகாந்த் ஜூன் 23ம் தேதி கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் ஜூன் 26ம் தேதி  நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்.  

ஶ்ரீகாந்த், கிருஷ்ணா
இருவரும் ஜாமீன் கோரி  தாக்கல் செய்த மனுக்கள்   சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.  

ஶ்ரீகாந்த், கிருஷ்ணா
இதையடுத்து, இருவர் தரப்பிலும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல் குமார் முன் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?