அடுத்தடுத்து சோகம்... பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து... 2 பேர் உடல் சிதறி பலி!

 
தியேட்டருக்குள் பட்டாசு

 இந்தியாவில் பட்டாசு தயாரிப்புக்களுக்கு பெயர் போன ஊர் சிவகாசி. தான். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அரசு அனுமதியின்றி பல பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதனை முறைப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் சரியான வகையில் பாதுகாப்பின்றி பட்டாசுகள் தயாரித்தல் முறையாக குடோன்களை அமைக்காதது, திடீர் மின் கசிவு என பல வகையில் அடுத்தடுத்து வெடிவிபத்து ஏற்பட்டு அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சூழல் வழக்கமாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

பட்டாசு

அந்த வகையில் விருதுநகரில் காளையார்குறிச்சியில் செயல்பட்டு   வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சங்கரன்கோவில் பட்டாசு ஆலை

இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சிவகாசி,விருதுநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறும் வெடி விபத்து சம்பவங்கள் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web