மக்களே உஷார்... வரும் நாட்களில் 110 டிகிரி வரை வெப்பம் உயரும்.. சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

 
வெப்ப அலை

மக்களே ரொம்பவே ஜாக்கிரதையாக இருங்க. இன்று முதல் அடுத்தடுத்து இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம்  110டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும். எனவே மே மாதம் முடியும் வரை  மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை  சிறியவர்கள் முதல் பெரியவர்கள்  வரை வெளியே வெயிலில் செல்வதை தவிர்க்கவும்.
நோயாளிகள் கர்ப்பிணிகள் எச்சரிக்கையுடன் இருங்கள். ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர்,  கார்பனேட் குளிர்பானங்கள் போன்றவைகளைக் கண்டிப்பாக தவிர்க்கவும். பழச்சாறு அருந்தலாம் . அதுவும் ஐஸ் போடாமல் அருந்தலாம். இளநீர் பருகலாம். இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். வெளியே செல்லும் போது பாட்டிலில் மோர் எடுத்து செல்லுங்கள்.‌

வெயில்


அனைவரும் காலையிருந்தே மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ளுங்கள். காபி, டீ போன்றவைகளை அடுத்த ஒரு மாதத்திற்கு தவிர்த்துடுங்க. காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிட்டு வர பித்தம் தணியும்.  முதலுதவி போல எலுமிச்சைப்பழம் எப்போதும் வீட்டில் இருக்கட்டும். 
மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்த்துவிடுங்க. 
வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

வெதர்மேன் வெயில்

மூளையில் இருந்து வரும் நரம்புகள் ஒலியின் வேகத்தை விட அதிக ஆற்றலை செலுத்தி என்ன நடக்கிறது என அறிய முயற்சி செய்யும். அந்த வேகத்தை இரத்தம் நாளங்கள் தாங்க முடியாமல் வெடித்து விட வாய்ப்புண்டு. அதனால், வெளியே சென்று வந்தவுடனே குளிர்ந்த நீரை அருந்த வேண்டாம். உடனே அருந்த வேண்டுமென்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும். உயிர் ஆபத்தில் இருந்து தப்பலாம்.  மண் பானை நீர் நம்மை எல்லா காலத்திலும் காக்கும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web