அருணாச்சலப்பிரதேசத்தில் பயங்கர நிலச்சரிவு... சாலை துண்டிப்பு... தனித்தீவானது திபெங் மாவட்டம்!

 
நிலச்சரிவு


சீன எல்லையை ஒட்டியுள்ள அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் இடநகர் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திபெங் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரோயிங் - அனினி தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாக நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதித்துள்ளது.

நிலச்சரிவு

மற்ற மாவட்டங்களில் இருந்து திபெங் மாவட்டம் ரோயிங் - அனினி தேசிய நெடுஞ்சாலை அடித்துச் செல்லப்பட்டதில் முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.
சாலை துண்டிக்கப்பட்டதால், போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளை சீரமைக்கும் வரை பொதுமக்கள் தங்களது பயணங்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web