மாற்றுத்திறனாளி சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்..!! துடிதுடித்து பலியான சோகம்!!

 
நிஹால்

கேரள மாநிலம் கண்ணூர் முழப்பிலங்காட்டில் 11 வயது சிறுவன் நிஹால் பெற்றோருடன் வசித்து வந்தான். பேச்சுத் திறனற்ற சிறுவன் திடீரென மாலை 5 மணி அளவில் வீட்டில் இருந்து காணாமல் போனார். இதனை அறிந்த குடும்பத்தினர் சிறுவனை தேடத்தொடங்கினர்.

ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளிக்க முடிவுசெய்தனர். இந்த நிலையில், இரவு 8.30 மணி அளவில் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சிறுவன் நிஹால் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பெற்றோர் பார்த்தபோது, சிறுவனின் உடலில் பல இடங்களில் நாய் கடித்த காயங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நிஹால்

வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது தெரு நாய்கள் கடித்து குதறியதாக கூறப்படுகிறது. பேச்சுத்திறன் மாற்றுத் திறனாளியான சிறுவன் நிஹாலால் சத்தம்போட முடியாததால் உதவி கிடைக்கவில்லை என்றும், இதனால் சிறுவன் உயிரிழக்கும் சோக நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

நிஹால்

சிறுவனின் தந்தை நௌஷாக் வெளிநாட்டி பணிபுரிந்து வருகிறார். மகன் இறந்துவிட்டதை அறிந்ததும் உடனடியாக சொந்த ஊர் திரும்பினார். தெருநாய் தாக்குதலால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web