பரபரப்பு.... கடிதம் எழுதிவிட்டு நீதிமன்றத்திலேயே தற்கொலைக்கு முயற்சித்த ஊழியர்!

 
karur

 குற்றம் நடைபெற்றால் நீதி வழங்கும் இடம் நீதிமன்றம் . இந்த நீதிமன்றத்தில் அதன் வளாகத்தில் சில நேரங்களில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடுவதும் உண்டு. ஆனால் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர்  நீதிமன்றத்துக்குள் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம்   பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்
இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு மருத்துவம் மற்றும் தற்செயல் விடுப்பு வழங்காமல் நிராகரிக்கப்பட்டது. அத்துடன்  கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் ஊழியர் நடராஜன் குறிப்பிட்டிருந்தார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நடராஜன் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web