கேசினோவில் ரூ33 கோடி ஜெயித்த தருணம்... துள்ளிக் குதித்து மயங்கி சரிந்து திடீர் மரணம்.. அதிர்ச்சி வீடியோ!

 
கேசினோ


சமீபகாலமாக திடீர் உயிரிழப்புக்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. திருமண மேடையில் மயங்கி சரிந்து மரணம், நடனம் ஆடிய போது சரிந்து பலி, பள்ளி, கல்லூரி மாணவர்கள்  விளையாடிய போது மயங்கி மரணம் என திடீர் மரணங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டில் உள்ள மரினா பே சான்ட்ஸ் காசினோவில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில்  கேசினோவில் இந்திய மதிப்பில் நபர் ஒருவர் ரூ 33 கோடி பரிசை வென்றார்.

 இதனை பெற்றதும்  வென்ரோலர்  மிகுந்த மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்து கும்மாளமிட்டார்.  அப்பொழுது சிறிது நேரத்தில் திடீரென அங்கேயே சுருண்டு விழுந்தார். உடனேயே  அவரை காப்பாற்ற அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.   இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web