விவசாயிகளுக்கு அடுத்த ரூ6000/- ... வெளியான தகவல்!

 
விவசாயி உதவித்தொகை


 
இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ6000 வழங்கப்பட்டு வருகிறது.  இந்த பணம் 3 தவணையாக விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இத்திட்டத்தின் 17 வது தவணை தொகை சமீபத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 18வது தவணைத்தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயம்

அதன்படி ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 18வது தவணை தொகை பணம் வரவு வைக்கப்படும்.
இந்த தவணையுடன் நிலுவையில் உள்ள தவணை பணத்துடன் ரூ.6,000 டெபாசிட் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகுதி வாய்ந்த விவசாயிகள் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பணத்தை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம்  கேஒய்சி சரியாக நிரப்பப்படாதது தான்.

விவசாயி உதவித் தொகை

மேலும் தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவரும் உடனடியாக கேஒய்சி  செயல்பாட்டை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதன் பிறகே வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். மேலும் இதனை சரி செய்யும் நோக்கில் சிறப்பு முகாம்கள் நடத்தவும்  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக  புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web