இன்றே கடைசி... தொல்லியல், கல்வெட்டியல் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!

 
கல்வெட்டு
 

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தொல்லியல் துறை  செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொல்லியல், அருங்காட்சியகவியில் நிறுவனங்களில்  தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் குறித்த 2 ஆண்டு  முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வள்ளிமலை கல்வெட்டு

இவர்கள் ஜூலை 10 புதன்கிழமை இன்று வரை இந்த படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ள  நிலையில் தகுதியும், விருப்பமும் உடையவர்கள்  இன்று ஜூலை 10 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் சேர்க்கை பெரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு மாதமும்  ரூ6000 வழங்கப்படும்.  

தமிழக அரசு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கல்விச்சாற்றுதல்கள் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து முதன்மை செயலர் மற்றும் ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600008 என்ற அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web