இன்று கடைசி தேதி... டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மறந்துடாதீங்க... 645 காலி பணியிடங்கள்!

 
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் புதிய மாற்றம்

இன்று ஆகஸ்ட் 13ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் ஒரு நாள் தான்... டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

அதன்படி சார்பதிவாளர், வனவர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர்  பதவிகளுக்கான குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 645 பணியிடங்கள் குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.  

டிஎன்பிஎஸ்சி

இந்த தேர்வுக்கு இன்று ஆகஸ்ட் 13ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் செப்டம்பர் மாதம் 18ம் தேதி இதற்கான முதல் நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?