பகீர்!! யூடியூப் பார்த்து கோடிகோடியாய் கொள்ளையடித்த மாணவர்கள் !!

 
ஓம் பிரகாஷ்

தற்போதைய நவீன தொழில் நுட்பம் எந்தளவுக்கு பனுள்ளதாக உள்ளதோ, அதே அளவுக்கு ஆபத்தும் நிறைந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் சத்தர்பூர் பகுதியில் வசித்து வரும் ஓம் பிரகாஷ் என்ற தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்தனர். வீட்டில் இருந்த ஓம் பிரகாஷ், அவரது மனைவி, மகள் ஆகியோரை கொள்ளையர்கள் மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர். அப்போது லாக்கர் சாவியை கேட்டுள்ளனர். 

ஓம் பிரகாஷ்

ஆனால் கொடுக்க மறுத்ததால், பின்னர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவர்களிடம் இருந்து லாக்கர் சாவியை பெற்ற கொள்ளையர்கள், லாக்கரில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர். கொள்ளையர்கள் தப்பிச்சென்ற பிறகே அவர்கள் கட்டில் இருந்து விடுபட்டனர். 

பின்னர் இது குறித்த புகாரில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், பாலிடெக்னிக் மாணவர்கள் 3 பேர் உட்பட 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் தனியாக கவனித்தனர். இதனால் அவர்கள் கொள்ளையடித்து மறைத்துவைத்திருந்த 36 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டது.

ஓம் பிரகாஷ்

இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர்கள் யூடியூப் வீடியோ பார்த்து கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. இந்த தகவல் போலீசாருக்கே அதிர்ச்சி கொடுத்தது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web