விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நிறைவு ; ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு!

 
விக்கிரவாண்டி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் அபிநயா உட்பட  29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

விக்கிரவாண்டி

இனி நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தொகுதியில் மும்முனை போட்டி பலமாக உள்ளது. அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அதிமுகவின் வாக்குகள் எந்த கட்சிக்கு போகும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்
 
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஜூலை 8ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி வரை 3 நாட்களுக்கும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூலை 13ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web