வைரல் வீடியோ.. நோய்வாய்ப்பட்டு அசையாமல் கிடந்த தாய் யானை.. பாச போராட்டம் நடத்திய குட்டி யானை!
![யானை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/f2fafa069d4e58bcce3d5eb5af05fa4f.jpg)
கோவை மருதமலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் யானை ஒன்று வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பெரிய யானைகள் கூட்டத்துக்கு குட்டி யானை சென்ற நிலையில், வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து குட்டி யானையை தேடினர். எதிர்பாராதவிதமாக இரவு 10.30 மணியளவில் குட்டி யானை தனது தாயின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து பார்க்க வந்தது.
From despair to hope and from struggle to triumph, this is the incredible story of a wild elephant mother's fight for survival backed by a dedicated and professional team of foresters and vets from Coimbatore in Tamil Nadu Forest Department .The mother elephant was found sick… pic.twitter.com/w2YsuBHazI
— Supriya Sahu IAS (@supriyasahuias) June 3, 2024
அம்மாவைப் பார்த்துவிட்டு சுமார் இரண்டு மணி நேரம் கொஞ்சி விளையாடிவிட்டு காட்டுக்குள் சென்றான். இரண்டு ஆண் யானைகள் மற்றும் ஒரு பெரிய பெண் யானை கூட்டமாக கூறிய குட்டி யானைக்காக காத்திருந்து மீண்டும் காட்டுக்குள் சென்றது. அதை நான்கு குழுக்கள் பார்த்துக் கொண்டிருந்தன.
தாய் யானை நடக்க முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருந்த நிலையில், தற்போது மருத்துவர்களால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!