undefined

மகாவீர் ஜெயந்தி | நவம்பர் 1ம் தேதி இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!

 
நாடு முழுவதும் நவம்பர் 1ம் தேதி மகாவீர் நிர்வான் தினம் ( மகாவீர் ஜெயந்தி) கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்களை நவம்பர் 1ம் தேதி மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஜெயின் கோயில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்படும். அன்றைய தினம் அனைத்து இறைச்சி கடைகளிலும் இறைச்சி விற்பனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அசைவம் உண்பவர்கள் அன்றைய தினம் உணவகங்களிலும் அசைவ உணவுகள் வாங்கி உண்பதைத் தவிர்த்திடுங்க. உங்க ஆரோக்கியம் மேம்படும். இறைச்சி விற்பனைக்கும், கடைகளைத் திறக்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அன்றைய தினம் புதிய இறைச்சி விற்பனைக்கு கிடைக்காததால் முதல் நாள் வாங்கி, பதப்படுத்திய இறைச்சியையே அசைவ உணவகங்களில் சமைக்கப் பயன்படுத்தி இருப்பார்கள். அதனால் அன்றைய தினம் அசைவ உணவுகளைத் தவிர்த்திடுங்க.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!