அரசுப் பேருந்தில் பயங்கர தீ விபத்து... 2 பயணிகள் காயம்!

 
 

தலைநகர் டெல்லியில் நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று நடுரோட்டில் சென்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 2 பயணிகள் காயமடைந்தனர்.டெல்லியில் நேற்று மாலை சுமார் 15 பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. 

பேருந்தில் தீ பிடித்து எரிந்ததற்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. இது குறித்து குற்றவியல் மற்றும் தடவியல் குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!