பகீர் காட்சிகள் ... ராணுவ ஆம்புலன்ஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு!
Oct 28, 2024, 12:14 IST
ஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலை ஜோக்வானில் உள்ள அசன் கோயில் அருகே ராணுவ ஆம்புலன்ஸ் முக்கியசாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆம்புலன்ஸ் மீது எதிர்பாராதவிதமாக 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து கோரின் பட்டால் பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!