டெல்லி குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ... முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் அன்வாருல் ஹக் ஒப்புதல் வாக்குமூலம்... அதிர்ச்சியூட்டும் வீடியோ!
பாகிஸ்தான் காஷ்மீரின் முன்னாள் பிரதமர் அன்வாருல் ஹக், செங்கோட்டை டெல்லி குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் பங்கைக் குறிப்பாக ஒப்புக்கொண்டார். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில் அவர் கூறியதாவது, “நீங்கள் இந்தியாவில் தொடர்ச்சியாக இரத்தம் சிந்தினால், எங்கள் ஷாஹீன்கள் செங்கோட்டை முதல் காஷ்மீர் காடுகள் வரை தாக்கியுள்ளனர்; இன்னும் உடல்களை எண்ண முடியவில்லை” என்கிறார்.
#BREAKING: Former Pakistan Occupied Kashmir PM Chaudhary Anwar Ul Haq admits Pakistan role in Delhi Red Fort bombing, says I had warned earlier that we will hit India at Red Fort and our brave men have done it. Haq was PM till two days ago. Says India unable to count dead bodies. pic.twitter.com/69bOQ2EsH0
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) November 19, 2025
அன்வாருல் ஹக் இதற்கு முன்பும் இந்தியாவை குறித்த மிரட்டல்களை வெளியிட்டுள்ளார். ஏப்ரிலில் இந்தியா மீது இரத்தக்களரி தாக்கல் நடத்துவதாக மிரட்டியிருந்தார். இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் டெல்லி காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

மேலும், ஹரியானாவின் ஃபரிதாபாத்தை தளமாகக் கொண்ட அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் நிதியுதவி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநகம் (ED) 25 இடங்களில் சோதனைகள் நடத்தியது. டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சில மருத்துவர்கள் சந்தேக நபர்களாக உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
