இன்று மாசி பௌர்ணமி... திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!

 
கிரிவலம்
இன்று மாசி மாத பெளா்ணமியை  முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் வீற்றிருக்கும் அருணாசலேஸ்வரரைக் காண அதிகளவில் பக்தர்கள் குவிவார்கள். இங்கு மலையையே சிவனாக கருதி வழிபடுவதால், திருவண்ணாமலையில் ஒவ்வொரு பெளர்ணமிக்கும் அதிகளவில் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். இந்நிலையில் இன்று கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள 14 கி.மீ தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா்ணமி நாட்களில் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபடுவது வழக்கம்.

அதன்படி இன்று மார்ச் 13ம் தேதி மாசி மாத பெளா்ணமி தினம் காலை 11.40 மணிக்குத் தொடங்கி நாளை மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.54 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிா்வாகமும் கோயில் நிா்வாகமும் செய்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web