மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி... கைக் கடிகாரம் , ஹோம் தியேட்டர் உட்பட ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆடம்பர பொருள் வாங்கினால் 1 சதவீதம் வரி !

 
வரி
 இந்தியாவில் வருமான வரித்துறை புதிய அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ரூ10 லட்சத்துக்கும் அதிகமான ஆடம்பர பொருட்களில் முதலீடு செய்தால் , வாங்கினால் ஒரு சதவீதம் வரி பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி

 
இது குறித்து வருமான வரித்துறை வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில்   “ ஆடம்பர பொருள்களுக்கான டிசிஎஸ் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.  

வரி

அதன்படி கை கடிகாரம், ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் பழங்கால பொருள்கள் போன்ற கலைப்பொருள்கள், நாணயங்கள் மற்றும் முத்திரைகள் உட்பட  சேகரிக்க கூடிய பொருள்கள், கைப்பைகள், விளையாட்டு உடைகள் மற்றும் உபகரணங்கள், சன் கிளாஸ்கள், உயர்ரக காலணிகள், ஹோம் தியேட்டர் அமைப்புகள் போன்ற  ரூ.10 லட்சத்துக்கும் மேல் விலை மதிப்புடைய பொருள்கள் வாங்கும்போது  ஒரு சதவீதம் வரி விதிக்கப்படும்”. இந்த வரி திட்டம் ஏப்ரல் 22ம் தேதி செவ்வாய்க்கிழமை நேற்று முன்தினம் முதல் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web