20 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம்! அடுத்த பட்டியலும் தயார்?
டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற கிட்டத்தட்ட இன்னும் இரண்டாண்டுகள் உள்ளது. இந்நிலையில் இன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வும், இடமாறுதலையும் தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திரரெட்டி பிறப்பித்துள்ளார். அதன் பட்டியலை தனியாக கொடுத்துள்ளோம். இந்நிலையில் ஏடிஜிபி முதல் டிஜிபி பதவி உயர்வுக்காக 1992ம் ஆண்டு பேட்ச் சில் தற்போது 4 டிஜிபி அதிகாரிகள் உள்ளனர்.
1. ராஜீவ்குமார் (டிசம்/2028 ஓய்வு)
2. சந்தீப் ராய் ரத்தோர் (பிப்ரவரி/2028 ஓய்வு)--ஆவடி காப்
3. அபய் குமார் சிங் (ஜனவரி/2026)
4. வன்னிய பெருமாள் (ஏப்/ 2027)
அதே போல ஏடிஜிபி பதவி உயர்வுக்காக காத்திருக்கும் அதிகாரிகளைப்பார்ப்போமா...இதில் ஐஜியில் இருந்து ஏடிஜிபி வரை 6 அதிகாரிகள் 1998 ஆண்டு பேட்சை சேர்ந்தவர்கள்:
1.தினகரன் - ஐஜி
2. அவி பிரகாஷ் -பிரதிநிதி
3. வித்யா ஜெயந்த் குகர்னி - பிரதிநிதி
4. கல்பனா நாயக் - ஐஜி-ரயில்வேஸ்
5. ஏ.அருண் - ஐஜி-பயிற்சி
6. சி.ஈஸ்வரமூர்த்தி -ஐஜி உள் பாதுகாப்பு
அதே போல ஐஜி பதவி உயர்வுக்காக காத்திருக்கும் 6 அதிகாரிகள் 2005 பேட்ச்சை சேர்ந்தவர்கள் :
1. பிரவீன் குமார் அபினாபு -
2. விஜேந்திர பிடாரி
3. நரேந்திரன் நாயர் -
4. ரூபேஷ் குமார் மீனா
5. அன்னி விஜயா
6. சத்ய பிரியா
எஸ்பி முதல் டிஐஜி பதவி உயர்வுக்காக காத்திருக்கும் அதிகாரிகள் பட்டியல் இவர்கள் SP முதல் DIG 16 அதிகாரிகள் 2009 பேட்ச்சை சேர்ந்தவர்கள் :
1. சி.விஜயகுமார்
2. திஷா மிட்டல்
3. எம்.துரை
4. ஜே.மகேஷ்
5. தர்மராஜன் - பிரதிநிதி
6. அபினவ் குமார் -
7. ராஜேத்ரா பிரதிநிதி
8. சிபி சக்ரவர்த்தி
9. ஜியாவுல் ஹக்
10. டாக்டர்.பி.விஜயகுமார்
11. ப.பகலவன்
12.எஸ்.சாந்தி
13. விஜய லட்சுமி
14. பா.மூர்த்தி
15. ஜெயச்சந்திரன்
16. பி.ஆர்.வெண்மதி
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!