ரஷ்யப் போர்க்களத்தில் 202 இந்தியர்கள்... 26 பேர் பலி!

 
ரஷ்யா
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விவரம் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலாக வெளியிடப்பட்டது. 2022 ஆம் ஆண்டிலிருந்து இந்த சேர்ப்பு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தலையீட்டால் 119 இந்தியர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 50 பேர் விடுவிக்கப்பட காத்திருக்கின்றனர். தூதரக முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ரஷ்யா - உக்ரைன்

இந்தப் போரில் 26 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், 7 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 10 பேரின் உடல்கள் தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!