ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் ரூ25000 நிதி உதவி... முதல்வர் அதிரடி !

 
  சந்திரபாபு நாயுடு   சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்தில், ஒரு குழந்தைக்கு ரூ.25,000 நிதி உதவி வழங்கப்படுவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இது குடும்பங்களுக்கு சிறிய நிதி ஆதரவை வழங்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.

மேலும், 3வது குழந்தை பெற்றுக்கொண்ட அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு 12 மாதம் முழு ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்படுவதையும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இது மகளிர் பணியாளர்களின் குடும்ப நலனை முன்னெடுக்க ஏற்ற ஏற்பாடாகும்.இதன் மூலம், குழந்தைகள் பராமரிப்பு செலவுகள் மற்றும் குடும்ப நலனை மேம்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!